LOADING...

டெஸ்ட் கிரிக்கெட்: செய்தி

ஓவல் டெஸ்டில் போட்டி நடுவரின் எச்சரிக்கையை புறக்கணித்த கம்பீர், கில்: விவரங்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) போட்டிகளில் மெதுவான ஓவர் வீதத்தால் புள்ளிகள் குறைக்கப்படும் என்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) போட்டி நடுவரின் எச்சரிக்கையை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் கேப்டன் சுப்மான் கில்லும் புறக்கணித்துள்ளனர்.

இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மைதானங்களின் தரம் என்ன? பிட்ச் மதிப்பீடுகளை வெளியிட்டது ஐசிசி

சமீபத்தில் முடிவடைந்த இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது பயன்படுத்தப்பட்ட ஐந்து மைதானங்களில் நான்கிற்கான பிட்ச் மதிப்பீடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடியும் தரவரிசையில் கோட்டை விட்ட ஷுப்மன் கில்; 13வது இடத்திற்கு பின்னடைவு

ஓவலில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் ஏமாற்றமளிக்கும் செயல்திறனைத் தொடர்ந்து, இந்திய டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில், பேட்ஸ்மேன்களுக்கான சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறினார்.

Ind vs Eng: ஓவல் மைதானத்தில் முகமது சிராஜ் படைத்த சாதனைகள் ஒரு பார்வை

ஓவலில் நடந்த 5வது மற்றும் இறுதி டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் அபார வெற்றியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முக்கிய பங்கு வகித்தார்.

ஓவல் டெஸ்ட்: மழையால் தடைபட்ட ஆட்டம்; இங்கிலாந்து 339/6 ரன்கள் எடுத்துள்ளது

ஹாரி புரூக் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் அற்புதமான 195 ரன்கள் கூட்டணி, ஓவலில் நடந்த கடைசி டெஸ்டில் இந்தியாவுக்கு எதிரான வரலாற்று ரன் சேஸை முடிக்க இங்கிலாந்து அணியை ஒரு வலுவான நிலைக்கு கொண்டு சென்றது.

141 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; இந்தியா vs இங்கிலாந்து தொடர் புதிய சாதனை

இந்தியா vs இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 141 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய வரலாறு படைத்துள்ளது.

ஓவல் மைதானத்தில் இது சகஜம் தான்; முதல் இன்னிங்ஸில் பின்தங்கி இரண்டாவது இன்னிங்ஸில் வென்ற அணிகளின் வரலாறு

ஓவலில் நடைபெற்று வரும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி இன்னிங்ஸ் தொடங்கிய நிலையில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக 50+ அடித்த வீரர்; கவாஸ்கர், கோலியை விஞ்சி ரவீந்திர ஜடேஜா சாதனை

இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அதிக முறை 50+ ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார்.

INDvsENG 5வது டெஸ்ட்: 6வது சதம் விளாசினார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்; புதிய வரலாறு படைத்தது இந்திய அணி

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓவல் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது ஆறாவது டெஸ்ட் சதத்தை அடித்து, இந்தியா பல சாதனைகளை முறியடிக்க உதவினார்.

INDvsENG 5வது டெஸ்ட்: 14 ஆண்டுகளில் முதல்முறை; நைட் வாட்ச்மேனாக களமிறங்கி அரைசதம் விளாசினார் ஆகாஷ் தீப்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாளில் ஓவல் மைதானத்தில் நைட் வாட்ச்மேனாக களமிறங்கி சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினார்.

INDvsENG 5வது டெஸ்ட்: கேப்டனாக 46 வருட சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்தார் ஷுப்மன் கில்

இங்கிலாந்துக்கு எதிரான ஓவலில் நடந்து வரும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 737* ரன்கள் எடுத்து, டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற வரலாற்றை ஷுப்மன் கில் படைத்துள்ளார்.

INDvsENG 5வது டெஸ்ட்: ஜஸ்ப்ரீத் பும்ரா அணியில் சேர்க்கப்படாதது ஏன்? காரணம் இதுதான்

ஓவலில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு அதிகாரப்பூர்வமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியை ட்ரா செய்த இந்தியா: ஹைலைட்ஸ் 

ஜூலை 27 அன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியை இந்தியா டிராவில் முடித்தது.

4 சதங்கள்; கேப்டனாக அறிமுக டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் அடித்து ஷுப்மன் கில் சாதனை

மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்டில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில் ஒரு குறிப்பிடத்தக்க சதத்துடன் கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரைப் பொறித்தார்.

INDvsENG 4வது டெஸ்ட்: கடைசி நாளில் காயமடைந்த ரிஷப் பண்ட் பேட்டிங் செய்வாரா?

இந்தியா vs இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது நாளில் இந்தியாவின் காயமடைந்த விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்வார் என்று பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் உறுதிப்படுத்தினார்.

54 ஆண்டுகளில் முதல்முறை; 500+ ரன்கள் விளாசி ஷுப்மான் கில் மற்றும் கே.எல்.ராகுல் வரலாற்றுச் சாதனை

மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்டில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டின் 4 ஆம் நாளில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஷுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் புதிய வரலாறு படைத்தனர்.

INDvsENG 4வது டெஸ்ட்: எடுபடாத ஜஸ்ப்ரீத் பும்ராவின் செயல்திறன்; இக்கட்டான நிலையில் இந்தியா

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க நிலைத்தன்மைக்கு பெயர் பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டின் போது ஃபார்மில் அரிதான சரிவைக் கண்டார்.

89 ஆண்டுகளில் முதல் முறை; வரலாற்றுச் சாதனை படைத்தார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

89 ஆண்டுகளில் ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, அரைசதம் அடித்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன் என்ற சாதனையை பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார்.

உள்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்; சச்சின் டெண்டுல்கரை விஞ்சினார் ஜோ ரூட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்நாட்டில் அதிக சதங்களை அடித்த இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முந்தி இங்கிலாந்து பேட்டிங் நட்சத்திரம் ஜோ ரூட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.

25 Jul 2025
ஐசிசி

கடுமையான வெளிப்புற காயம் ஏற்பட்டால் மாற்று வீரர்களை அனுமதிக்கலாம்; விதிகளில் திருத்தம் செய்ய ஐசிசி முடிவு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கடுமையான வெளிப்புற காயங்கள் ஏற்பட்டால் சமமான மாற்று வீரர்களை அனுமதிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க விதி மாற்றத்தை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

அதிக ரன்கள் எடுத்த இந்தியர்; காயத்தோடு போராடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சாதனை படைத்தார் ரிஷப் பண்ட்

இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், காயம் இருந்தபோதிலும், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.

ரிஷப் பந்த்திற்கு கால் விரலில் எலும்பு முறிவு! ஆறு வாரங்கள் ஓய்வில் இருக்கக்கூடும் எனத்தகவல் 

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கால்விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சாய் சுதர்சன் தனது முதல் டெஸ்ட் அரைசதத்தை அடித்து, 2,000 First-Class ரன்களை எட்டினார்

மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 4வது டெஸ்டில் சாய் சுதர்சன் இந்திய பிளேயிங் லெவன் அணிக்குத் திரும்பினார்.

வாஷிங்டன் சுந்தர் இந்தியாவின் நீண்டகால டெஸ்ட் ஆல்ரவுண்டராக இருக்க முடியும்: ரவி சாஸ்திரி கணிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தேசிய அணிக்கு நீண்டகால ஆல்ரவுண்டராக இருக்க வாய்ப்புள்ளது என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

அடுத்த மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளையும் இங்கிலாந்து நடத்தும்; ஐசிசி அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2027, 2029 மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் அடுத்த மூன்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிகளை இங்கிலாந்து நடத்தும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மூன்று போட்டிகளில் முடிவெடுத்துவிட வேண்டாம்; ஷுப்மன் கில்லின் கேப்டன்சிக்கு ஹர்பஜன் சிங் ஆதரவு

நடந்து வரும் ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி 2025 இல் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2-1 என முன்னிலை வகிக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் ஷுப்மன் கில்லின் தலைமை குறித்து கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

இங்கிலாந்தில் அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் ரவீந்திர ஜடேஜா

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது அரைசதம் அடித்து, இங்கிலாந்தில் ஒரு இந்திய பேட்டர் எடுத்த அதிக ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்கோர்கள் என்ற விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார்.

INDvsENG 3வது டெஸ்ட்: இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் க்ராலியின் செயலால் கொந்தளித்த கேப்டன் ஷுப்மன் கில்

லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் க்ராலி இடையே மைதானத்தில் பதட்டமான மோதலுடன் முடிந்தது.

இங்கிலாந்தில் ஒரு சீரீஸில் விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் குவித்து ரிஷப் பண்ட் சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட், இங்கிலாந்தில் ஒரே சுற்றுப்பயணத்தில் அதிக ரன்கள் எடுத்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்துள்ளார்.

வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை ஐந்து விக்கெட்டுகள்; கபில்தேவின் நீண்டகால சாதனையை முறியடித்தார் ஜஸ்ப்ரீத் பும்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, வெளிநாடுகளில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

INDvsENG 3வது டெஸ்ட்: இரண்டாவது நாளிலும் பங்கேற்காத ரிஷப் பண்ட்; காயத்தில் இருந்து மீள்வாரா?

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் இடது ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டதால் லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் 2வது நாளில் விளையாடவில்லை.

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் ஆனார் ஜோ ரூட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஜாம்பவான் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிராக 3000 டெஸ்ட் ரன்கள் எடுத்த வரலாற்றில் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

09 Jul 2025
ஐசிசி

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார்

இங்கிலாந்தின் ஹாரி புரூக் சமீபத்திய ஐசிசி ஆண்கள் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் தனது சக வீரர் ஜோ ரூட்டை வீழ்த்தி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

லார்ட்ஸ் டெஸ்டில் பிரஷித் கிருஷ்ணாவுக்கு கல்தா? இந்தியாவின் எதிர்பார்க்கப்படும் பிளெயிங் லெவன்

எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிரான ஆதிக்கம் செலுத்தும் 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணி, லார்ட்ஸில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், கிட்டத்தட்ட அதே பிளேயிங் லெவனுடன் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜிம்பாப்வே vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட்: 367* ரன்கள் எடுத்து ஐந்து சாதனைகளை முறியடித்த வியான் முல்டர்

புலாவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் தற்காலிக கேப்டன் வியான் முல்டர் அசாதாரணமாக ஆட்டமிழக்காமல் 367 ரன்கள் எடுத்து சாதனை புத்தகங்களில் தனது பெயரைப் பொறித்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக தோல்வி; மோசமான சாதனை படைத்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி

பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக ஏற்பட்ட முதல் தோல்வியைத் தொடர்ந்து, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக தோல்விகளைப் பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து கிரிக்கெட் அணி படைத்துள்ளது.

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை மீறினாரா ஷுப்மன் கில்? வெற்றிக்கு மத்தியில் புதிய சர்ச்சை

எட்ஜ்பாஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஷுப்மன் கில்லின் சாதனை ஆட்டம் கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

எட்ஜ்பாஸ்டன் போட்டி: 2வது டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் நடந்த 2வது டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வரலாறு படைத்தது.

INDvsENG 2வது டெஸ்ட்: கேப்டனாக எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்தார் ஷுப்மன் கில்

இந்தியாவின் இளம் டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில், நடந்து கொண்டிருக்கும் ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி 2025 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தனது அசாதாரண ஃபார்மால் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.

INDvsENG 2வது டெஸ்ட்: ஐந்தாவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு

எட்ஜ்பாஸ்டனில் ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி 2025 இன் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக மறக்க முடியாத வெற்றியைப் பெறும் முனைப்பில் இந்தியா உள்ளது.

கேப்டனாக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்து விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் ஷுப்மன் கில்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்ற சாதனையை ஷுப்மன் கில் படைத்துள்ளார்.

INGvsENG 2வது டெஸ்ட்: பெரிய ஸ்கோர் அடித்தும் மோசமான சாதனை படைத்த இங்கிலாந்து

எட்ஜ்பாஸ்டனில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங் யூனிட் மோசமான காரணத்திற்காக அதன் பெயரை சாதனை புத்தகங்களில் பொறித்துள்ளது.

  INDvsENG 2வது டெஸ்ட்: அதிக ரன்களை விட்டுக்கொடுத்த ஜடேஜாவின் மோசமான சாதனையை சமன் செய்தார் பிரஷித் கிருஷ்ணா

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அதிக ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான சாதனை படைத்துள்ளார்.

INDvsENG 2வது டெஸ்ட்: 587 ரன்கள் குவித்து பாகிஸ்தானின் சாதனையை முறியடித்தது இந்திய கிரிக்கெட் அணி

பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களை குவித்தது.

INDvsENG: அடுத்தடுத்த சதங்களுடன் விராட் கோலி, சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார் ஷுப்மன் கில்

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில், நடந்து கொண்டிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக சதங்களை அடித்து, சாதனை படைத்துள்ளார்.

INDvsENG 2வது டெஸ்ட்: விளையாடும் லெவனை அறிவித்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி

லீட்ஸில் மறக்கமுடியாத வெற்றியைப் பெற்ற அதே லெவனில் நம்பிக்கையை கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடக்க உள்ள இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் விளையாடும் லெவனை அறிவித்துள்ளது.

INDvsENG: எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இரண்டாவது டெஸ்டில் ஜஸ்ப்ரீத் பும்ரா பங்கேற்பாரா? புதிய அப்டேட்

இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணிக்கு குறிப்பிடத்தக்க ஊக்கம் கிடைத்துள்ளது.